Collection: R. Chudamani
ஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.
-
நாகலிங்க மரம்
Regular price Rs. 230.00Regular priceUnit price / per -
இரவுச் சுடர்
Regular price Rs. 100.00Regular priceUnit price / per -
பறவைகள் நினைப்பதை யார் அறிவார்
Regular price Rs. 200.00Regular priceUnit price / per -
தனிமைத்தளிர்
Regular price Rs. 800.00Regular priceUnit price / per -
இன்னொரு முறை
Regular price Rs. 600.00Regular priceUnit price / per