Skip to product information
1 of 1

DODOBOOKS

allatha siragaiye அல்லாத சிறகையே

allatha siragaiye அல்லாத சிறகையே

Regular price Rs. 120.00
Regular price Sale price Rs. 120.00
Sale Sold out

மனித நாகரிகம் எப்படி துவங்கியது? எந்த உணர்வும், எந்த உறவுமில்லாத அந்த அடிமட்ட வாழ்வியல் முறையில் முதல் முறை பாசமும் காதலும் விதைக்கப்பட்ட போது, அதன் விளைவாக மனித இனத்தின் வளர்ச்சி எந்தெந்த பாதைகளில் பயணித்தது?

இந்த நூல் — வரலாறு, புனைவுகள், மற்றும் நவீன மனிதவியல் (anthropology) ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைந்த, ஒரு இனத்தின் உயிர்வாழ்வு கோட்பாடுகளையும், உணர்வுகளின் பரிமாணங்களையும் ஆராயும் முயற்சி.

மனிதர்கள் விலங்குகளைப் போல வாழ்ந்த காலத்திலிருந்து, சமூகமாக, குழுவாக, குடும்பமாக இணைந்து வாழத் தொடங்கிய வரலாற்றுப் பயணத்தில் — முதன் முதலாக உயிரின் தொடக்கம் காதலால் என்கிற கோட்பாட்டை முன்வைக்கும் ஒரு புதுமையான பார்வை இது.

முழுக்க முழுக்க ஆராய்ச்சி தரவுகள், பழங்கால பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைமுறை, கடற்கரை பரிணாம மனித இனங்களின் நடத்தை மற்றும் அவர்களின் எழுத்திலாகாத மொழியிலான நினைவுச் சுவடுகளின் அடிப்படையில் உருவானது இந்த நூல்.

இது வெறும் கற்பனையல்ல. இது நம் அனைவருக்கும் உண்டு என்று மறந்துபோன நம் ஆதிக்கதத்தின் நீண்ட நிழல்

View full details